செங்கம் அருகே பக்கரி பாளையம் கிராமத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா தூதூமனியன் வழங்கினார்

செங்கம் அருகே பக்கரி பாளையம் கிராமத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா தூதூமனியன் வழங்கினார்


" alt="" aria-hidden="true" />


செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் ஊராட்சி அரசு அறிவித்த நிவாரண தொகை மற்றும் இலவச பொருட்கள் வீடுகளுக்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாதூதுமுனியன் வழங்கிவருகிறார்                     திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு அரசு அறிவித்த ரூ.1000,மற்றும்  அரசி,பருப்பு,எண்ணைய், சர்க்கரை ஆகிய இலவச பொருட்களை அரசு அறிவித்த 144தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு சென்று வழங்கிவருகிறார் மல்லிகாதூதுமுனியன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துனைத்தலைவர் ஷர்புன்பிகலீல் நிகழ்ச்சியின் போது மேல்பூழிதீயூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் (பொறுப்பு) தனஞ்செயன் , தன்னார்வளர் பாருக் பாய் ஜோதிகோதண்டன் வார்டு உறுப்பினர் ஆகியோர் கழந்துக்கொண்டார்கள்


Popular posts
தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்
Image
திருப்பத்தூர் ஊரடங்கு நிலையை ஆட்சியர் சிவனருள் ஆய்வு செய்தார்
Image
அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது
Image
கர்நாடகா எல்லைப்பகுதியான ஜூஜூவாடி இல் கோரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரவு பணியில் காவல்துறையும் மற்றும் மருத்துவ பணித்துறை திரு சிவகுரு நாதன் இரவும் பகலுமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு உள்ளார்.
Image
தர்மபுரி காரிமங்கலம் பெரியாம்பட்டியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியை இயக்குனர் திரு PP ரவிசங்கர் மற்றும் பெரியாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு PL ஜெயலட்சுமி சங்கர் வழங்கினார்
Image