தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்

" alt="" aria-hidden="true" />


தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்


தேனி மாவட்டம் கம்பம் அருகே அனுமந்தன் பட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ரஞ்சித் குமார் படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 12 பேரில் 8 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வருச நாடு சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டு உத்தமபாளையம் போலிசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்



Popular posts
திருப்பத்தூர் ஊரடங்கு நிலையை ஆட்சியர் சிவனருள் ஆய்வு செய்தார்
Image
அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது
Image
கர்நாடகா எல்லைப்பகுதியான ஜூஜூவாடி இல் கோரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரவு பணியில் காவல்துறையும் மற்றும் மருத்துவ பணித்துறை திரு சிவகுரு நாதன் இரவும் பகலுமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு உள்ளார்.
Image
தர்மபுரி காரிமங்கலம் பெரியாம்பட்டியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியை இயக்குனர் திரு PP ரவிசங்கர் மற்றும் பெரியாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு PL ஜெயலட்சுமி சங்கர் வழங்கினார்
Image